Monday 19 September 2016




இனி ஒவ்வொன்றாய் !!

சென்னையை வெள்ளம் மூழ்கடித்து மக்கள் பரிதவித்து, கதறி அரசாங்கத்தை கேள்விகேட்டபோது, "பீப் பாடல்" வெளிவந்து அனைவரும் "பீப் பாடலை" பிடித்துக்கொண்டார்கள்.அதன்பின் வெள்ளப்பிரச்சினையை மக்கள் மறந்தே போனார்கள்!
அதேபோல் காவிரிப்பிரச்சினை கழுத்தைப்பிடிக்கிற நிலை வந்ததும் "ராம்குமார்" செய்தி வெளிவந்திருக்கிறது. இனி காவிரி மறந்துபோகும்.

No comments:

Post a Comment