Saturday 14 May 2016



ஏன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்?

நம் மக்கள் மீண்டும் பிழை செய்து விடுவார்களோ எனும் அச்சத்தில் மனம் கனக்கிறது. இவ்வளவு சீரழிவுக்குப்பின்னும் சிந்திக்க மறுக்கின்ற நம் பாவப்பட்ட மக்களுக்கு தங்களின் பலம் தெரியவில்லை. அவர்களின் கையில் உள்ள வாக்கு ஒன்றினால்தால் அழிவிலிருந்து மீளமுடியும் என்பதை எப்படிசொல்லி புரிய வைப்பது? அதிகாரவெறிக் கொள்ளையர்களின் பிடியிலிருந்து விடுவித்துகொண்டு அப்படிப்பட்டவர்களை தூக்கி ஏறிய இந்தத் தேர்தல் ஒரு பெரும் வாய்ப்பு. இந்த வாய்ப்பை நழுவ விடாமல் அனைவரும் சென்று வாக்களிக்க வேண்டும்.

No comments:

Post a Comment