Sunday 15 May 2016





ஒரு குடிமகனாக முதல் கடமையாக வாக்களித்துவிட்டு வந்தேன்.புயலுக்கு முன் ஏற்படும் அமைதி அங்கு நிலவியது! மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக உணர்கிறேன்.
மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு மக்களையே விலை பேசிய கூட்டத்தை விரட்டவேண்டிய பொறுப்பு நம்அனைவருக்கும்உண்டு.
நம் வாழ்வுதான் சீரழிந்தது! நம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளாவது நிம்மதியோடு தலைநிமிர்ந்து வாழட்டும்!!

No comments:

Post a Comment