Friday 13 May 2016


இம்முறை தப்புமா இந்த  ஆடுகள்!



இன்னும் தீராத அதிகாரப்பசியில் பணத்தைக்கொடுத்து பிடித்துக்கொள்ளத் துடிக்கும் ஓநாய்களிடமிருந்து ஆடுகளாகிய மக்கள் தப்பித்து பிழைக்க வேண்டுமானால் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த ஓநாய்களின் அட்டகாசங்களுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரமிது! நம்மைக்காப்பாற்ற தற்போதைக்கு யாரால் முடியும் என சிந்தித்து கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு பாதுபாப்பாளனை முடிவுசெய்து கொள்ளாமல் போனால் பிறகு அழுது புலம்பி பயனில்லை!

No comments:

Post a Comment