Friday 18 March 2016



ஆளாளுக்கு ஒரு வேலை, அதை வைத்து ஒரு வீடு, ஒரு கார், பின் எவ்வளவு சொத்துகளைச் சேர்த்தாலும் மகிழ்ச்சிதான் என கதவை அடைத்துக்கொண்டு இனப்பெருக்கம் செய்து கொண்டிருக்கிற கூட்டமாக தமிழ் சமூகம் மாறிப் போனதன் விளைவாகவே இந்த புத்தகம் உருவாகியிருக்கிறது.‪#‎thankarbachan‬

No comments:

Post a Comment