Tuesday 29 September 2015

நன்றிச் செய்தி: 
வாழ்த்துகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.வாழ்த்தியவர்களின் மனம் புரிகிறது.நமது பண்பாட்டின் அடையாளமாக பொன்னாடை,பூச்செண்டு,கைப்பேசியில் வாழ்த்துச்செய்தி,முகநூலில் வாழ்த்துச்செய்தியும் பாராட்டும் எனத்தந்து வாழ்த்தினீர்கள்! ஒருவர்கூட பரிசு வாங்கித்தந்த அந்தப்புத்தகம் படிக்கவேண்டும் அது எங்கே கிடைக்கும் என்று கேட்கவேயில்லை.இந்தநிலையில் இன்னும் நிறைய எழுதுங்கள்;நிறைய விருது பெறுங்கள் எனவும் சொல்கிறீர்கள்! மேலும் யாருக்காக எழுதச்சொல்கிறீர்கள், யாருக்காக நான் தொடர்ந்து எழுத வேண்டும் எனவும் புரியாமல் நிற்கிறேன்.வாழ்த்துக்கு மிக்க நன்றி!!!

No comments:

Post a Comment